CHENNAI – April 2025: Samsung, India’s largest consumer electronics brand, today said that sales of its Air Conditioners...
Business
சென்னை 2025: கேரள அரசு, ஆசியாவின்மிகப்பெரிய தொழிலாளர் கூட்டுறவு சங்கமான உரலுங்கல்லேபர் காண்ட்ராக்ட் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி(ULCCS) லிமிடெட் மூலம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டஇந்த மிகப்பெரிய மறுவாழ்வு திட்டமான (WayanadRehabilitation Project) வயநாடு மறுவாழ்வு திட்டத்திற்கானஅடிக்கல் நாட்டியதன் மூலம் நம்பிக்கை மற்றும் உறுதியின்ஒரு புதிய அத்தியாயம் நேற்றையதினம் தொடங்கப்பட்டது. 2024 ஜூலை 30-ந் தேதி ஏற்பட்ட மலைச்சரிவு 298 பேருக்கும் மேல் உயிரிழப்பும், ஆயிரக்கணக்கானோர்வீடிழப்பும் ஏற்படுத்திய இந்த பேரழிவால் பாதிக்கப்பட்டகுடும்பங்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதை,இந்த லட்சிய முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. கல்பெட்டாவில் 64 ஹெக்டேர் பரப்பளவில்செயல்படுத்தப்படுகிற இந்த திட்டம்பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏழு சென்ட் நிலம் மற்றும் நவீனவசதிகளுடன் கூடிய 1,000 சதுர அடி பரப்பளவுள்ள 2BHK வீடு நகரியத்தில் வழங்குகின்றது. நேற்று கல்பெட்டா பைபாஸ் அருகே உள்ள எல்ஸ்டன்எஸ்டேட்டில் நடைபெற்ற ஒரு மங்களகரமான விழாவில்கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களால் அடிக்கல்நாட்டப்பட்டது. வருவாய் மற்றும் வீட்டு வசதி துறைஅமைச்சர் K. ராஜன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள்இந்த விழாவில் கலந்து கொண்டனர். ஒரு சுற்றுச்சூழல் நட்புமற்றும் தன்னிறைவு கொண்ட சமூகமாக வடிவமைக்கப்பட்டஇந்த டவுன்ஷிப், இடம்பெயர்ந்த குடும்பங்களைமேம்படுத்துகின்ற வகையில் வீட்டு வசதி, கல்வி, சுகாதாரம்மற்றும் பொருளாதார உள்கட்டமைப்பு ஆகியவற்றைஒருங்கிணைக்கிறது. காலநிலை மீள்தன்மை வளர்ச்சி மற்றும் நீண்டகால நிலைத்தன்மை ஆகியவை குறித்த கேரளஅரசின் உறுதிப்பாட்டையும் இது முக்கியப்படுத்துகிறது. இந்த நிகழ்வில் உரையாற்றிய கேரள முதல்வர் பினராயிவிஜயன் கூறுகையில், “இந்த வயநாடு மறுவாழ்வு திட்டம்கேரளாவின் விடாமுயற்சி மற்றும் ஒற்றுமைக்கு ஒருசான்றாக நிற்கிறது. சாத்தியமற்றது என்று தோன்றியசூழ்நிலையில், எந்தப் பேரிடரும் நம்மை முறியடிக்கமுடியாது என்பதை நிரூபிக்கின்ற வகையில் நம் மக்கள்அசைக்க முடியாத ஒற்றுமையுடன் ஒன்றிணைந்தனர். நம்குழந்தைகளின் தன்னலமற்ற பணி, நமது நிறுவனங்களின்அர்ப்பணிப்பு மற்றும் அரசாங்கத்தின் கூட்டு முயற்சி, இந்தஇடர்பாட்டை நம்பிக்கையாக மாற்றியுள்ளது. நாம் ஒன்றாகநிற்கும்போது, எதுவும் நமக்கு அப்பாற்பட்டது இல்லைஎன்பதற்கு இந்த பணி ஒரு நினைவூட்டலாகஇருக்கிறது.”என்று கூறினார். மறுவாழ்வு முயற்சிகளின் ஒரு பகுதியாக, முதலமைச்சர்விஜயன் மக்கள் மறுகட்டமைப்பு செயல்முறைக்குபங்களிப்பதற்கு மக்களுக்கு உதவுகின்றwayanadtownship.kerala.gov.in என்ற போர்ட்டலைத்தொடங்கினார். ₹20 கோடி நிதியுதவியை ஒதுக்கி 100 வீடுகள் கட்ட உதவிய கர்நாடக அரசின் நிதி ஆதரவையும்இதனுடன், தேசிய சேவா திட்டம் (NSS) ₹10 கோடியும், DYFI 100 வீடுகள் கட்டுவதற்காக ₹20 கோடியும்நன்கொடையாக வழங்கியுள்ளதையும் அவர் அறிவித்தார்.” உரலுங்கல் லேபர் காண்ட்ராக்ட் கோ–ஆப்பரேட்டிவ்சொசைட்டி (ULCCS) லிமிடெட் இன் தலைவர் ரமேஷன்பாலேரி இந்த உறுதிப்பாட்டைக் குறித்து கூறுகையில், “பேரிடர் ஏற்பட்ட முதல் நிமிடம் முதல் வயநாட்டின்துயரத்தில் மூழ்கிய மக்களுடன் நாங்கள் உறுதியாகநின்றோம். எங்கள் அருகிலுள்ள பணியிடத்திலிருந்து ஒருமணி நேரத்திற்குள் மீட்புப் பணிகளுக்காக பேரிடர் நடந்தஇடத்திற்கு எங்கள் குழு விரைந்தது. அந்த முக்கியமானதருணங்களில், நாங்கள் கட்டடம் கட்டுவோராக அல்ல – முதல் அவசரகால தன்னார்வலர்களாக, அவர்களின்தேவைப்படும் நேரத்தில் சமூகத்துடன் தோளோடு தோள்சேர்த்து நின்றோம். இந்த மறுவாழ்வுத் திட்டம் வீடுகளைமீண்டும் கட்டுவது மட்டுமல்ல, நம்பிக்கையையும், கண்ணியத்தையும், ஒரு சொந்தம் கொள்ளும் உணர்வையும்மீட்டெடுப்பதற்கான அந்த உறுதிப்பாட்டின் ஒரு நீட்டிப்பாகஇருக்கிறது....
சென்னை, ஏப்ரல் 2025: கோத்ரேஜ் என்டர்பிரைசஸ் குரூப் நிறுவனத்தின் முன்னணி வீட்டு மற்றும் அலுவலக ஃபர்னிச்சர் பிராண்டான இன்டீரியோ, நிறுவன ஃபர்னிச்சர் தீர்வுகளில்...
சென்னை 2025: இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் பயணத்தில் புரட்சியை வலுப்படுத்தும் மற்றும் புதுமைகளை உருவாக்கும் அமைப்பான இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் (NPCI) நிறுவனமானது...
CHENNAI 02 April 2025: The struggle of sleepless summer nights is finally over. Samsung, India’s leading consumer electronics brand, is...
மார்ச்,2024: ஜியோஸ்டார் இதுவரை இல்லாத மிகப்பெரியடாடா ஐபிஎல் நிகழ்வை ரசிகர்களும் பார்வையாளர்களும்காண இருக்கிறார்கள். நிஜமாகவே ரசிகர்களுக்குமிகப்பெரிய ட்ரீட் இது. இந்தியாவின் விருப்பமானவிளையாட்டு திருவிழா 18 வயதை எட்டும் வேளையில், ஜியோஸ்டார் இதுவரை கண்டிராத விளக்கக்காட்சியைலீனியர் டிவி மற்றும் டிஜிட்டல் மூலம் 12 மொழிகளில் 25+ ஊடகங்களில் ஒளிப்பரப்புவதாக அறிவிக்கிறது, இதுஐபிஎல் சாம்பியன்கள், இந்தியா மற்றும் உலகம்முழுவதிலுமிருந்து உலகக் கோப்பை வென்றவர்கள் உட்பட170 க்கும் மேற்பட்ட நிபுணர்களால் உயிர்ப்பிக்கப்படுகிறது. தொலைக்காட்சியில், ஆங்கில மொழி மட்டுமின்றி, ஜியோஸ்டார் நெட்வொர்க் முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ஒளிபரப்பைவழங்கும், அதே நேரத்தில் டிஜிட்டலில், 18வது சீசன்ஆங்கிலம், இந்தி, மராத்தி, ஹரியான்வி, பெங்காலி, போஜ்புரி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி மற்றும் பஞ்சாபி ஆகிய 12 மொழிகளில் உட்பட16 ஒளிபரப்பு தளங்கள் வழியாக நேரடியாகஒளிபரப்பப்படும். மொழி விருப்பங்களுக்கு கூடுதலாக, ஜியோஹாட்ஸ்டாரில்நேரடி ஒளிபரப்பு பல-கேம் ஃபீட், ஹேங்கவுட் ஃபீட், இளம்பார்வையாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்காகவடிவமைக்கப்பட்ட முதல் வகையான ஃபீட் ‘மோட்டு பட்லுபிரசண்ட் சூப்பர் ஃபண்டே’ ஆகியவற்றால் நிரப்பப்படும். “டாடா ஐபிஎல் 2025-க்காக நாங்கள் சேகரித்திருப்பது ஒருஅற்புதமான காட்சி. இது 18வது சீசன், இது ஒரு புதியகண்டுபிடிப்புகள், சிறந்த திறமைகள் மற்றும் மில்லியன்கணக்கான இந்தியர்களை ஒன்றிணைக்கும் ஒருவிளக்கக்காட்சி ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட ஒருகொண்டாட்டத்திற்கு தகுதியான ஒரு மைல்கல். லீக்நாட்டிற்கு கொண்டு வரும் ஆற்றல் மற்றும் உற்சாகத்துடன்எங்கள் முயற்சிகள் ஒத்துப்போகும்,” என்று ஜியோஸ்டார் – விளையாட்டு செய்தித் தொடர்பாளர் கூறினார். உலகின் மிகவும் திறமையான பேட்ஸ்மேன்களில்ஒருவராகவும், உலகளவில் மிகவும் விரும்பப்படும் நபராகவும்கருதப்படும் கேன் வில்லியம்சன், டாடா ஐபிஎல்லில்வர்ணனையாளராகவும் நிபுணராகவும் அறிமுகமாகிறார். ஆரஞ்சு தொப்பியை வென்ற முதல் நியூசிலாந்து வீரரும், இரண்டு முறை டாடா ஐபிஎல் சாம்பியனுமான இவர், கடந்தசீசன் வரை குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவிளையாடியவர். ஐபிஎல் சாம்பியன் ஷேன் வாட்சன், முன்னாள் மும்பைஇந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் மற்றும்அவரது சக நாட்டவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருஐகானுமான ஏபி டிவில்லியர்ஸ், முன்னாள் பஞ்சாப் கிங்ஸ்வழிகாட்டி வீரேந்தர் சேவாக், முன்னாள் பஞ்சாப் கிங்ஸ்கேப்டன் ஷிகர் தவான், முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ்நட்சத்திரம் சுரேஷ் ரெய்னா ஆகியோர்சேர்க்கப்பட்டிருப்பது, சமீப காலம் வரை சிறந்தஉரிமையாளர்களுடன் டிரஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்து கொண்டமுக்கிய உறுப்பினர்களிடமிருந்து ரசிகர்களுக்கு அணுகலைவழங்கும் ஜியோஸ்டாரின் முக்கிய முன்மொழிவை மேலும்வலுப்படுத்தும். ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்அணிகளுடன் கோப்பைகளை வென்ற பிறகு, ஷேன்வாட்சன் டாடா ஐபிஎல்லில் ஜியோஸ்டாருடன் தனதுபயணத்தைத் தொடர்கிறார். இந்த வரிசையில் முன்னாள்ஐபிஎல் கேப்டன்கள் மற்றும் ஹீரோக்களான அனில்கும்ப்ளே, ஹர்பஜன் சிங், அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, முரளி விஜய், கேதர் ஜாதவ் ஆகியோர் பல மொழிகளில்இடம்பெற்றுள்ளனர். தந்தை-மகன் இரட்டையர்களானஅனிருத் ஸ்ரீகாந்த் மற்றும் கே ஸ்ரீகாந்த் ஆகியோர் தமிழ்நிபுணர் குழுவில் ஒன்றாக இடம்பெறுவார்கள். 2012 ஐபிஎல்இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் மன்விந்தர் பிஸ்லா, ஹரியான்வி அணியின் முகமாக இருப்பார். ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஆழ்ந்தஅனுபவத்தை வழங்குவதற்கான தொடர்ச்சியானமுயற்சியில், ஜியோஸ்டார் இரண்டாவது திரைஈடுபாட்டிற்கான ஒரு தொடுபுள்ளியை உருவாக்குகிறது. லீனியர் டிவியில் ஆக்ஷனை நேரடியாகப் பார்க்கும்போது, பார்வையாளர்கள் முக்கிய தருணங்களைத் தவறவிட்டால், அவர்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்து, ஜியோஹாட்ஸ்டாரில் தங்கள் மொபைல் போனில் முக்கியதருணத்தைப் பார்க்க முடியும். பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் கிரிக்கெட் திருவிழாவைசொந்த வழியில் ரசிக்க முடியும் என்பதை உறுதிசெய்து, MaxView, Live Audio Descriptive மற்றும் Indian Sign...
Chennai, March 2025 Tamil Nadu has made significant strides in sustainable plastic waste management and circular economy...
சென்னை, மார்ச் 2025: இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் சிறப்பு காபி பிராண்டான தேர்ட் வேவ் காபி, தமிழ்நாட்டின் துடிப்பான தலைநகரான சென்னையில் தனது...
Indian travel demand for South Africa continues to grow, with family, adventure, and luxury segments leading the...
ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தை கையகப்படுத்தியதன் மூலம், இண்டஸ்இண்ட் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (IIHL) 2030க்குள் 50 பில்லியன் அமெரிக்க டாலரின் ஒரு மதிப்பீட்டை...